Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி : கல்முனை மனித உரிமை செயற்பாட்டாளருக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவனின் வீட்டிற்குச் சென்ற பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவுக்…
Read More...

ரஷ்ய ஜனாதிபதி சீனா பயணம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கு பயணிக்கவுள்ளார். ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புடின்…
Read More...

மயிலத்தமடு மாதவனை விவகாரம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் 8ஆம்…
Read More...

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்: பொலிசார் குவிப்பு

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிராக பிரஜா சக்தி அமைப்பினால் இன்று  புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை…
Read More...

24 மணித்தியாலங்களில் 7 மாணவிகள் வன்கொடுமை

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது . மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி,…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 42…
Read More...

10,000 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்தில் சாகச நிகழ்வுகளைக் கண்டுகளித்தனர்

தாமரை கோபுரத்தில் கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 188 பேஸ் ஜம்ப் நிகழ்வுகளை 10,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இந் நிகழ்வு கடந்த மே 12,…
Read More...

புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்: ஜனாதிபதி

திருடர்களை பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை இன்று புதன்…
Read More...

பணிப்பகிஷ்கரிப்பை வலுப்படுத்த தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை இன்று புதன் கிழமை முதல் மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

சிங்கப்பூரின் பிரதமர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ்…
Read More...