Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

கிண்ணியாவில் அடை மழையால் நீரில் மூழ்கிய வீதிகள்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் இன்று புதன்கிழமை மாலை பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை - கிண்ணியாவின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறன. அத்தோடு பல வீடுகளுக்குள்…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை ரூ. 4,100 ஆகவும்,…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு பிணை

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை…
Read More...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும்

இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை…
Read More...

சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தம்

சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மே 5ஆம் திகதி முதல் சில பழைய ஐஃபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.…
Read More...

காலத்துக்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும்: வடக்கு ஆளுநர்

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.…
Read More...

அட்சய திருதியை – புனித தினத்தின் முக்கியத்துவம்

அட்சய திருதியை - புனித தினத்தின் முக்கியத்துவம் அறிமுகம் அட்சய திருதியை (Akshaya Tritiya) என்பது இந்துக்கள் மற்றும் ஜைனர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரு சிறப்பு நாள். இது…
Read More...

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய பண்பாட்டு கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இன்று புதன் கிழமை மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது .…
Read More...

கொல்கத்தாவில் உள்ள விடுதியில் தீ பரவல்: 14 பேர் பலி

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கொல்கத்தா நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு தீயணைப்பு வாகனங்களின்…
Read More...

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள்…
Read More...