Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ஜனாதிபதியின் எக்ஸ் பதிவு

அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டு தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More...

9 வயது சிறுவனை பல முறை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்

ஹம்பாந்தோட்டை, அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்றுமுன் தினம் புதன் கிழமை கத்திக் குத்துக்கு இலக்காகி 9 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர் தனது வீட்டில்…
Read More...

இன்றும் பல பாடசாலைகளுக்கு விடுமுறை

அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள 36 பாடசாலைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளjhf மேல் மாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

15 வயது மாணவனை கொலை செய்த 17 வயது மாணவனுக்கு விளக்கமறியல்

15 வயதுடைய பாடசாலை மாணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவனை…
Read More...

கோட்டையிலிருந்து புறப்படும் 8 ரயில்கள் இரத்து

ரயில் லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் இன்று வெள்ளிக்கிழமை இரத்துச்…
Read More...

செல்வம் தரும் கறுவா நூல் யாழில் வெளியீடு

-யாழ் நிருபர்-செல்வம் தரும் கறுவா நூல் வெளியீட்டுவிழா நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.கறுவா…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுலுபிட்டி பகுதியில் 5220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.கைது…
Read More...

பேருந்தில் சக பெண் பயணிக்கு அறிமுகமாகி, வீட்டுக்குச் சென்று கொள்ளையிட்ட பெண்

வாதுவை, மெலேகம பிரதேசத்திலுள்ள பெண்ணொருவருடன் பேருந்துப் பயணத்தின்போது அறிமுகமாகி, நட்பாக பழகிய சக பெண் பயணி, அப்பெண்ணின் வீட்டுக்கே சென்று தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சுற்றாடல் தினம் – 2024

ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் ஜூன் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. "நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை"…
Read More...

மீன்களின் விலை அதிகரிப்பு

காலி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டளவியல்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க