Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் வழங்கிய கனேடிய உயர்ஸ்தானிகர்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் (Eco Machines) ஒன்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

தொழில் அமைச்சால் மக்கள் நடமாடும் சேவை

-கிண்ணியா நிருபர்-தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நானே ஆரம்பம் வெல்வோம் ஸ்ரீலங்கா சூரன்களோடு' திருகோணமலைக்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும்…
Read More...

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க🟤வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையை போக்குவதற்காக சில எளிமையான குறிப்புகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். உங்களின் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை…
Read More...

இலட்சக்கணக்காக கொல்லப்பட்ட எம் மக்களின் சாபம் தான் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

தமிழ் மக்களுக்கான அரசியல் அங்கீகாரம் வழங்கி இந்நாட்டின் மக்களாக ஏற்று அவர்களுக்கான தீர்வினை வழங்காத மட்டும் இந்நாட்டிற்கான விடிவு காலம் என்பது வராது என்பதனை உறுதியாக கூறிக்…
Read More...

பல்லி சொல்லும் பலன்

பல்லி சொல்லும் பலன்📌அனைவரின் வீட்டிலும் பல்லி இருக்கும். இந்த பல்லி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு திசையில் இருக்கும். இது எங்கிருந்து சத்தம் போட்டாலும் அதற்கு ஒரு காரணம் உண்டு. அதேபோல்…
Read More...

அமைச்சர் மனுஷ நாணயக்கார திருகோணமலையில் விசேட சந்திப்பு

-மூதூர் நிருபர்-சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உடனான சமூக மட்ட…
Read More...

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் சஞ்சிகை வெளியீடு

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலய சுற்றாடல் முன்னோடி கழகத்தினால் சுற்றாடல் சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டது.பாடசாலையின் முதல்வர் திருமதி…
Read More...

மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு திராய்மடுவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவர்த்தன அஸ்டபந்தன ஏக குண்ட பக்ஷ நூதன…
Read More...

மன்னாரில் முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்-முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலக நிதி அனுசரணையில் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் மாந்தை மேற்கு பிரதேச…
Read More...

கஞ்சா செடிகளுடன் மூவர் கைது

-பதுளை நிருபர்-புத்தல-கோணஹங்கார பொலிஸ் பிரிவில் 112,500 கஞ்சா செடிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.கோணஹங்கார பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க