Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

திரைப்படத்தை பார்த்து விட்டு அதே பாணியில் தந்தையை கொன்ற மகன்கள்

திரைப்படமொன்றை பார்த்து விட்டு அதே பாணியில் தந்தையை கொன்ற மகன்கள் கைதான சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளது. த்ரிஷ்யம் எனும் மளையாள திரைப்படத்தை பார்த்துவிட்டு தந்தையை கொலை செய்த…
Read More...

தாய் தந்தை இடையே வாக்குவாதம் : தந்தையை தாக்கி கொன்ற மகன்

மாவனெல்ல - மகேஹெல்வல பிரதேசத்தில் தந்தை ஒருவர், மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை இரவு இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும்…
Read More...

முட்டை ஒன்றினை 50 முதல் 55 ரூபாய் வரையில் விற்க ஒப்புதல்

முட்டை ஒன்றினை 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையில் விற்பனை செய்ய கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டைத் தட்டுப்பாடு…
Read More...

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு டெய்லி மெயில் வலியுறுத்தல்

குறைந்த செலவில் சிறந்த விடுமுறைப் பொதிகளை இலங்கை வழங்குவதால், பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு இங்கிலாந்தின் டெய்லி மெயில் பத்திரிகையின் மெயில் ஒன்லைன் இணையத்தளம்…
Read More...

முதலீட்டாளர்கள் யாரும் முன்வரவில்லை

அம்பாந்தோட்டை - மத்தள சர்வதேச விமான நிலையத்தை முதலீட்டாளரிடம் ஒப்படைப்பதற்கான அபிலாஷைகள் கோரப்பட்ட போதிலும்,  நிரந்தர முதலீட்டாளர் எவரும் இதுவரை முன்வரவில்லை, என துறைமுகங்கள், கப்பல்…
Read More...

சீனாவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு கொரோனா அபாயம்

சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், சீனாவில் தங்கி பணிபுரிந்த…
Read More...

516 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு வந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது

கடந்த 24 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளில் இருந்து 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த MV Silver Spirit என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று திங்கட்கிழமை…
Read More...

பெண்களுக்கான டிஜிடல் அறிவை மேம்படுத்தல் தொடர்பிலான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- பெண்களுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்துதல் தொடர்பிலான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்றது.…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய கஜமுகா சூரசம்ஹாரம்

நிகழும் சுபகிருது வருடம் விநாயகர் சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக கஜமுகா சூர சம்ஹரா நிகழ்வானது எதிர்வரும் மார்கழி மாதம் 12ம் நாள் நாளை செவ்வாய்க்கிமை மாலை 4.00 மணி…
Read More...

மட்டக்களப்பு-மயிலம்பாவெளியில் அகிம்சா சமூக நிறுவனத்தினால் வீடு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில்…
Read More...