Browsing Tag

crime news

வீட்டில் குழந்தையுடன் தனிமையில் வசித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கிரிந்திவெல, உருபொல பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியான இவர் குடும்ப தகராறு காரணமாக…
Read More...

கடற்படை முகாமிற்குள் கத்திக்குத்து : கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 2.45…
Read More...

மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி: கணவன் எடுத்த விபரீத முடிவு

பூகொட மண்டாவல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்டாவல பகுதியைச்…
Read More...

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

டீ.ஜே இசை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில்  நேற்று…
Read More...

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி

துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி அஹூங்கல மித்தரமுல்லயில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 29 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர்,…
Read More...