Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு பிணை

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை…
Read More...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும்

இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை…
Read More...

சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தம்

சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மே 5ஆம் திகதி முதல் சில பழைய ஐஃபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை இடைநிறுத்தப்படவுள்ளது.…
Read More...

காலத்துக்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும்: வடக்கு ஆளுநர்

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.…
Read More...

அட்சய திருதியை – புனித தினத்தின் முக்கியத்துவம்

அட்சய திருதியை - புனித தினத்தின் முக்கியத்துவம் அறிமுகம் அட்சய திருதியை (Akshaya Tritiya) என்பது இந்துக்கள் மற்றும் ஜைனர்களால் புனிதமாகக் கருதப்படும் ஒரு சிறப்பு நாள். இது…
Read More...

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய பண்பாட்டு கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் இன்று புதன் கிழமை மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது .…
Read More...

கொல்கத்தாவில் உள்ள விடுதியில் தீ பரவல்: 14 பேர் பலி

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கொல்கத்தா நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு தீயணைப்பு வாகனங்களின்…
Read More...

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளதென பாராளுமன்ற வட்டாரங்கள்…
Read More...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின்…
Read More...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன் கிழமை பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு…
Read More...