Browsing Tag

Batti News Tamil Today

Batti News Tamil Today 2024 – மட்டக்களப்பு செய்திகள் 2024 இன்றைய மட்டக்களப்பு செய்திகள் மட்டக்களப்பு விசேட செய்திகள் Today Batticaloa Tamil News Live Update

இளைஞன் தற்கொலை

நானுஓயா ரயில் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஸ்லீப்பர் கட்டைகளை ஏற்றிச் வந்த ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும்…
Read More...

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

பதுளை - ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அப்பகுதியிலுள்ள நீர் வடிகானுக்கு…
Read More...

பொலிஸ் சோதனை சாவடி அமைக்க கோரிக்கை

கடந்த சில நாட்களாக சிலர் காணாமல் போயுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ள பலாங்கொடை – சமனலவத்தை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்றை அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

15 வயது பாடசாலை மாணவியை காணவில்லை

-மன்னார் நிருபர்- மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் பகுதியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில்…
Read More...

கர்ணனின் மரணத்திற்குப் பிறகு கவச குண்டலம் என்ன ஆனது தெரியுமா?

கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார். எத்தனையோ தர்மங்கள்…
Read More...

உங்களுடைய கருமையான உதடுகளை ரோஜா இதழ் போல் மாற்ற எளிய டிப்ஸ்

🔆நம்முடைய முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். தவிர நம்முடைய உதடுகளை நாம் பராமரித்து வருவது கிடையாது. 🔆முகம் என்னதான் அழகாக இருந்தாலும், உதடுகள் கருத்து…
Read More...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் விடுதலை

-கிரான் நிருபர்- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சித்தாண்டியை சேர்ந்த கருணாகரன் சோபனன் குறித்த வழக்கிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை விடுதலை…
Read More...

குறட்டை விடுபவரா நீங்கள்…?

மிகவும் பெரிய ஒலியுடன் எப்போதும் குறட்டை வருகிறது என்றால் அது ஆபத்துக்குரிய விஷயம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலர் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது.…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல…
Read More...

வசந்த முதலிகே உள்ளிட்ட எட்டு பேரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, பௌத்த பிக்கு உள்ளிட்ட 8 பேர் மஹர நீதவான்…
Read More...