Browsing Tag

Accident

கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை…
Read More...

இ.போ.ச பேருந்தில் மோதி பெண்ணொருவர் பலி

கேகாலை பகுதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தேவாலேகம உருலதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹெட்டிபொல, முனமல்தெனிய - கட்டுபொத வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாடசாலை முடிந்து வீடு…
Read More...

வாகன விபத்து: மூன்றரை வயது குழந்தை பலி

கொடகம சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று இன்று செவ்வாய்கிழமை…
Read More...

கார் பள்ளத்தில் விழுந்ததில் அவுஸ்திரேலிய பெண் பலி

கம்பளை ஹெம்மாத்தகம தாரா வங்குவ என்ற இடத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

வாகன விபத்து: 15 பேர் படுகாயம்

இரத்தினபுரி எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் 98வது மைல் கம்பியில் நேற்று சனிகிழமை கெப் வண்டி மற்றும் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.எம்பிலிப்பிட்டிய…
Read More...

ரயில் தடம்புரண்டு விபத்து : 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை மாவட்டம் கந்தளாய்-அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை 12.55 மணியளவில் இடம்…
Read More...

வவுனியா விபத்தில் உயிரிழந்தோர் விபரம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்து…
Read More...

வவுனியாவில் பாரிய விபத்து : மூவர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்

வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்பு

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் உயிரிழப்புபொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...