Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

வவுனியாவில் பெண்ணை தாக்கி தொலைபேசி கொள்ளை!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் வியாழக்கிழமை காலை பத்து மணியளவில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இருவர், குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம்…
Read More...

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளியான தகவல்!

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இணையவழி முறை மூலம் ஒரு திகதியை முன்பதிவு செய்து , குறித்த திகதியில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற…
Read More...

கல்லீரலின் நன்மைகள்:

ஆட்டின் கலீரலில் ஏராளமான தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே கோழியின் கலீரலை விட அதிக ஆரோக்கியத்தையும் போஷாக்கையும் ஆட்ன் கலீரல் கொண்டது. கோழி கல்லீரலின் நன்மைகள்: கோழி…
Read More...

அரிசிக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை - கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம்,…
Read More...

வெற்றிலைக்கேணியில் இலவச பல் சிகிச்சை முகாம்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மற்றும்…
Read More...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்…
Read More...

550 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - களுவதாவளைக் கிராமத்தில் இயங்கிவரும் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த…
Read More...

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு நீதிமன்றம் பிள்ளையானுக்கு உத்தரவு

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 50,000 ரூபா வழங்க…
Read More...

குச்சவெளி கைநாட்டான் குளக்கட்டினை பாதுகாக்கும் வேலைகள் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அணைக்கட்டை பாதுகாக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சீரற்ற…
Read More...

கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் கடலரிப்பினால் பாதிப்பு

-அம்பாறை நிருபர்- கடலரிப்பு காரணமாக கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. கரையோரம் பேணல் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும்…
Read More...