Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

சிறைச்சாலை உத்தியோகத்தரின் சீருடையை அணிந்து பிரதான நுழைவாயில் ஊடாக தப்பிச் சென்ற கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணைகளை கொழும்பு…
Read More...

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து 51 ஆண்களுடன் உறவுகொள்ள வைத்து வீடியோ எடுத்த கணவன்!

பிரான்ஸ் நாட்டில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருக்கே தெரியாமல் 51 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்ததுடன், அதனை வீடியோவாகவும் கணவர் ஒருவர் பதிவு செய்து வைத்துள்ளார் என பிரபல டெலிகிராஃப்…
Read More...

மன்னார் – எருக்கலம்பிட்டியில் 14வது வருடாந்த ஹஜ் விழா!

மன்னார் - எருக்கலம்பிட்டி சமூக அபிவிருத்தி மற்றும் ஜனாஸா நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்துள்ள 14 வது வருடாந்த ஹஜ் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. மன்னார்,…
Read More...

போலி கடவுச்சீட்டு தயாரித்த மூவர் கைது!

நாட்டில் இருந்து குற்றவாளிகள் தப்பியோடும் வகையில், போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரில் இருவர்…
Read More...

கோழி மற்றும் முட்டை பிரச்சினைகளுக்கு தீர்வு!

திஸ்ஸமகராமயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை மருத்துவமனை திட்ட நிகழ்வில் கலந்து கொண்ட கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த வருட இறுதியில், மீண்டும் வெளிநாடுகளிலிருந்து முட்டை…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ எரிவாயு உள்நாட்டு சிலிண்டர்களின் விலை ஜூலை மாத தொடக்கத்தில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஜுன்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 299.03…
Read More...

பியர் போத்தல்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாக இருப்பது ஏன்?

மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மது அருந்துதல் பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். ஆனால் மக்கள் இன்னும் மதுவை அருந்துகிறார்கள். முழுமையாக மது விலக்கு…
Read More...

சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள காணிகளை அத்துமீறி அரச அதிகாரிகள் தன்னிச்சையாக…
Read More...

கோர விபத்து: இளம் யுவதி பலி!

கொழும்பு இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி…
Read More...