Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

விசேட நிவாரணம் பெறுவோரின் விபரம் விரைவில்

வயதானோர், விசேட தேவையுடையோர் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட பிரிவினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண பட்டியல், எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படுமென சமூக வலுவூட்டுகை…
Read More...

தாயின் சடலம் மலர்சாலையில் இருக்க றக்பீ போட்டியில் பங்கேற்ற மாணவன்

கொழும்பு பகுதியில் பாடசாலைகளுக்கிடையிலான றக்பி லீக் போட்டியில் தன்னுடைய தாய் இறந்து அவரது சடலம் மலர்சாலையில் இருக்கும் போது தன்னுடைய பாடசாலைக்கும்இ தாய்க்கும் மகிமை…
Read More...

ஹாலிஎல பகுதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல…
Read More...

மட்டு. சிவமுத்து மாரியம்மன் ஆலய காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம்

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உட்சவத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு டச்பார் வங்களாவடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்த அடியார்கள்…
Read More...

திருகோணமலையில் வெவ்வேறு விபத்துகளில் 8 பேர் காயம் : ஒருவரின் கால் துண்டிப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற விபத்துகளில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...

கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார் மைத்திரிபால சிறிசேன

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை மாலை பருத்தித்துறை…
Read More...

திருகோணமலையில் ஒரே நேரத்தில் மூன்று பேரை தாக்கிய கரடி!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில்   கரடி  மூன்று பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்…
Read More...

கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

சிறுமியை பாடசாலை கழிவறையில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. இந்தியா -  மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை  சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

அனைத்து விதமான மதுவரி வீதங்களும் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில்…
Read More...