Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் நஜீம் மொஹமட் இம்ரானின் பிணையாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும்…
Read More...

கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை முற்பகல்…
Read More...

மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு

மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.…
Read More...

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நிர்வாகத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணங்கள் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி இன்று நள்ளிரவு…
Read More...

நுவரெலியாவில் பல பகுதிகளிலும் அதிகாலை பூ பனி

நுவரெலியாவில் பல பகுதிகளிலும் அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று புதன்கிழமை அதிகாலை பூ பனி பெய்துள்ளது. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு…
Read More...

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாய் உயிரிழப்பு

தமது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் அதனை அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.…
Read More...

ரயிலுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் பாலையூற்று பகுதியில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 6…
Read More...

யானை தாக்கி கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று செவ்வாய்க்கிழமை மாலை யானை…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்து, யாழ் போதனா வைத்தியசாலையில்…
Read More...