Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

பழனி சிரானின் பிரதான உதவியாளர் கைது

பழனி சிரானின் பிரதான உதவியாளர் கைது திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் குழுவின் தலைவர்களில் ஒருவரான குடு செல்வியின் மகனான பழனி சிரானின் பிரதான உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

கடற்றொழிலில் எகிப்திய அனுபவங்கள் பயன்படுத்தப்படுமா?

-யாழ் நிருபர்- கடற்றொழிலில் எகிப்திய அனுபவங்கள் பயன்படுத்தப்படுமா? இலங்கையின் கடற்றொழில் சார்ந்த அபிவிருத்தியில் எகிப்தின் அனுபவங்களையும் ஒத்துழைப்புக்களையும் பயன்படுத்திக்…
Read More...

அதிக விலைக்கு முட்டை விற்பனை : 9 இலட்சம் அபராதம்

சந்தையில் கட்டுப்பாட்டு விலைக்கு கூடுதலாக முட்டை உள்ளிட்ட ஏனைய நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் குழுவுககு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவஇ பொகுந்தர பொருளாதார…
Read More...

வெளியானது தரம் 5 புலமைப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள்

வெளியானது தரம் 5 புலமைப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன அதன்படி சிங்களம் மற்றும்…
Read More...

மாணவியை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த காதலன்

கொழும்பில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் உள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
Read More...

சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இருவர் பலி

பாகிஸ்தானில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப்…
Read More...

தொழிலுக்காக சென்ற 48 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய 48 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான U.L230 என்ற விமானத்தில்…
Read More...

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்!

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்! பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.…
Read More...

“நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் நாட்டை பொறுப்பேற்றேன்” – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.…
Read More...