Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

ஹெலிகொப்டர் விபத்து : 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை அவசர தரையிறக்கத்தின் போது விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 இராணுவ வீரர்கள்…
Read More...

தேசிய வெசாக் வாரம் நாளை ஆரம்பம்

“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மேலும் நாளை சனிக்கிழமை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை…
Read More...

இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் காரணமாக IPL தொடரின் 61ஆவது போட்டி இடமாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…
Read More...

45,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு

உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, குறைந்தபட்சம் பல்கலைக்கழக நுழைவுத் தகுதிகளைப் பெற்ற 45,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு கிடைக்கும் என்று பல்கலைக்கழக…
Read More...

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி

கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு

பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, தமிழ் மக்கள் விடுதலைப்…
Read More...

ஜப்பானில் பிரேசிலிய பெண் மரணம்: இலங்கை இளைஞன் கைது

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 வயதுடைய பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் அமண்டா போர்ஜஸ் டா சில்வா உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கி நேற்று…
Read More...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைது…
Read More...

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன்…
Read More...