Browsing Tag

இலங்கையின் இன்றைய செய்திகள்

இந்த நாட்டு முஸ்லிம் சமுதாயத்துக்காக குரல் கொடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே

இந்த நாட்டு முஸ்லிம் சமுதாயத்துக்காக அன்று குரல் கொடுத்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் எமது ஜனநாயக இயக்கம் மட்டுமே என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற…
Read More...

காத்தான்குடியில் இடம்பெற்ற “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” கௌரவிப்பு நிகழ்வு

எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை…
Read More...

திருமலையில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

-ரவ்பீக் பாயிஸ்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 99 ஆம் கொலனி பிரதேசத்தில் வைத்து 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது…
Read More...

ஆறு மாதங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 290 முறைப்பாடுகள்

நாட்டில் இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 290 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. அவற்றில் பெரும்பாலானவை…
Read More...

மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி – நேரலை

மகளிருக்கான ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - நேரலை https://www.youtube.com/watch?v=tgJQA6LE8oc மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

11,261 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கடந்த ஆறு மாதங்களில் மனித பாவனைக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த 11,261 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…
Read More...

இந்திய மகளிர் அணி நாணய சுழற்சியில் வெற்றி

மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகின்றது. தம்புள்ளையில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும்…
Read More...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள விவகாரம் : ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபாய் உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று…
Read More...

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- நாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இதுவரை எவ்வித தீர்வும்…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்…
Read More...