Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

45,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு

உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, குறைந்தபட்சம் பல்கலைக்கழக நுழைவுத் தகுதிகளைப் பெற்ற 45,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் நுழைய வாய்ப்பு கிடைக்கும் என்று பல்கலைக்கழக…
Read More...

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி

கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு

பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, தமிழ் மக்கள் விடுதலைப்…
Read More...

ஜப்பானில் பிரேசிலிய பெண் மரணம்: இலங்கை இளைஞன் கைது

ஜப்பானில் இடம்பெற்ற தீ விபத்தில் 30 வயதுடைய பிரேசிலின் பிரபல யூடியூப் நட்சத்திரம் அமண்டா போர்ஜஸ் டா சில்வா உயிரிழந்த நிலையில் அவரது மரணம் தொடர்பாக இலங்கை இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கி நேற்று…
Read More...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கைது…
Read More...

பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியை சேர்ந்த விஜிகரன்…
Read More...

25 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் வான்பரப்புக்குள் பிரவேசித்த 25 இந்திய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. கராச்சி மற்றும் லாகூர் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி இந்தியாவில்…
Read More...

கிண்ணியா நகர சபைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் ஒரே கட்சியில் தெரிவு

-கிண்ணியா நிருபர்- நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா…
Read More...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023…
Read More...