6,000 மெற்றிக் தொன் டீசல் கொள்வனவு

LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளை வியாழக்கிழமை வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு…
Read More...

ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு விசேட சுற்றறிக்கை

ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட…
Read More...

திடீரென உயிரிழந்த இளம்பெண்

-யாழ் நிருபர்- திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக
Read More...

நாளை 13 மணித்தியாலம் மின்வெட்டு

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை வியாழக்கிழமை 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி
Read More...

பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர், பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல்- மெல்சிறிபுர…
Read More...

87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு

பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.…
Read More...

இரண்டு நாள் விடுமுறை?

நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில்…
Read More...

தமிழ் மொழியை கற்று கொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன்

-யாழ் நிருபர்- நான்கு வருடமாக யாழில் கடமையாற்றியும் தமிழ் மொழியை கற்றுகொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன் என மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில்
Read More...

பாடசாலை போக்குவரத்து சேவை இனி இல்லை ?

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை  முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை …
Read More...

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வகங்களில் நடத்தப்படும் வழக்கமான பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன், வைத்தியசாலையின் அனைத்து…
Read More...