அரசுக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டத்தில் குதித்த மக்கள்

-நுவரெலியா நிருபர்- இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து…
Read More...

மழையில் நனைந்தபடியே சமல் ராஜபக்ஷவின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்

திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டை இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படிஇ சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும்…
Read More...

தனிநபர் சுமந்திரன் ரெலோவை வெளியேற்றுவது எவ்வாறு – சித்தார்த்தன் கேள்வி

-யாழ் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனிநபர் சுமந்திரன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவை எவ்வாறு வெளியேறுமாறு கூற முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More...

அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்ய தயாரில்லை – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More...

பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

-யாழ் நிருபர்- மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், பலநாள் மீன்பிடிக் கலன்களில் மூலம் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும்,…
Read More...

புதிய அமைச்சரவையில் இருந்து ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் விலகுகின்றனர் ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்…
Read More...

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் திகதி வரை அமுலில் இருந்த வந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற…
Read More...

யாழ். பல்கலைக்கழத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச்…
Read More...

தீ வைப்பு சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

நுகேகொட, மிரிஹான பெங்கிரிவத்த வீதிச் சந்தியில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களின்…
Read More...

விலகினார் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய்…
Read More...