13, 14 இல் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு தினமான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக…
Read More...

‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சி

-யாழ் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சமுர்த்தி அபிமானி' விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்…
Read More...

மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னாரில் மாபெரும் கண்டன…
Read More...

மதுபானசாலையில் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில் நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க…
Read More...

மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்

-மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. தமிழ்த்…
Read More...

அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்கு விஜயம்

கிளிநொச்சி முகமாலை மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து கொடையாளர்களால் நிதியுதவி வழங்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும்…
Read More...

இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் தாக்கம் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில், அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை…
Read More...

குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்

நுவரெலியா ஏப்ரல் வசந்த கால நிகழ்வு ஆரம்ப வைபவத்தில், பலாத்காரமாக நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு செய்த குழுவினருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாநகர…
Read More...

நாட்டை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மத்திய…
Read More...