நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா சன்மானம் வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார்.
பொலிஸ்மா… Read More...
நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தப்போதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்காமல் இருக்க தீர்மானித்தேன் என முன்னாள அமைச்சர் பந்துல குணவர்த்தன… Read More...
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும்… Read More...
சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More...
சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கோதுமை மா கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220… Read More...
முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி மக்கள் தத்தமது பிரதேசங்களில் எரிபொருள் மற்றும்… Read More...
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியிலான சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகளுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
Read More...
-பதுளை நிருபர்-
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைப் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.… Read More...
மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு, அரச வைத்தியசாலைகளில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சமூக ஊடகங்கள் மூலமாக சில தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
இந்நிலையில், அரச… Read More...
-யாழ் நிருபர்-
நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும்… Read More...