அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாளை கையளிக்கும்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க…
Read More...

சீனாவில் மீண்டும் கொவிட்

சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகரில் கடந்த மார்ச் மாதத்தில் முடக்க நிலை அறிவிப்பட்டது தொடக்கம் முதல் முறையாக மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 89 மற்றும் 91…
Read More...

வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்ய கோரிய மனு நிராகரிப்பு

மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த  மனுவை கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட்…
Read More...

சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியது

புதுவருட விடுமுறையை முன்னிட்டு கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டிருந்த லிற்றோ கேஸ் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதேவேளை,…
Read More...

ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் – கெமுனு

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாக ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன…
Read More...

நிதியமைச்சர் அலி சப்ரி- IMF பணிப்பாளர் சந்திப்பு

நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்தார். ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF…
Read More...

தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தம்

அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாவவே அவர்கள் இந்த…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வலிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி,…
Read More...

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோக வரையறைகள் நீக்கம்

எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி…
Read More...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய…
Read More...