21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர் ஹெரோயினுடன் கைது

கண்டி, மஹியாவ பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை 2 மி.கி. ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுகாஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.…
Read More...

அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்புக்களில் இருந்து விடுபட முடியாது – பிரதமர்

அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய மிக சரியான தீர்வாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவருக்கு அபராதம்

எரிவாயு சிலிண்டர்களை தமது வீட்டில் சேகரித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனையைச் சேர்ந்த 50 வயதான சந்தேகநபர்,…
Read More...

இலங்கைக்கு உதவ தாம் தயார்- சீனா தூதுவர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று…
Read More...

அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கிறேன்- அமெரிக்க தூதுவர்

ரம்புக்கனையில் இருந்து வெளியான பயங்கரமான செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் பதிவிட்டுள்ள டுவிட்டர் குறிப்பிலேயே மேற்கண்டவாநு…
Read More...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர்…
Read More...

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- . மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை…
Read More...

கிளிநொச்சி சேவை சந்தையில் 07 கடைகள் உடைப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி சேவை சந்தையில் நேற்று இரவு 07 கடைகள் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பொலிஸார்-ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் : ஒருவர் பலி, பலர் படுகாயம்

ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர்…
Read More...