பாடசாலையில் போதைப்பொருள் பாவனை

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

திருமலையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து…
Read More...

120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கம்

2 கப்பல்களில் இருந்து 120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டப்பின்னரே தரையிறக்கப்பட்டுள்ளதாகத்…
Read More...

காலிமுகத்திடலில் தேரர் உண்ணாவிரதம்

காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத்…
Read More...

பிரதமரின் இல்லம் முற்றுகை

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரியவருகிறது. மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின்…
Read More...

ரம்புக்கனை விவகாரத்தினால் சபையில் சலசலப்பு

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். சபை அமர்வுகள் ஆரம்பமாகிய போது…
Read More...

மட்டக்களப்பைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு…
Read More...

யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற சம்பவமானது இன்று காலை தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது. எரிபொருட்களின் விலைகள் நாட்டில் உச்சம் தொட்டுள்ள நிலையில் விலையேற்றத்தை…
Read More...

1.7 மில்லியன் டொலர் நிகர இலாபத்தை பெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை

ஸ்ரீலங்கன் விமான சேவை 16 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 04 ஆவது காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் நிகர இலாபத்தை பெற்றுள்ளது. கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் இந்த நிகர இலாபத்தை பதிவு…
Read More...

இன்று முதல் பஸ் கட்டணங்கள் 35 வீதமாக அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் இன்று முதல் அழுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து…
Read More...