ஊழலற்ற எமது மக்கள் நலப் பணிகள் தொடரும் -இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்-

எமது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் கிராமிய வீதிகள் மற்றும் உள்கட்டுமான…
Read More...

வடக்கு கிழக்கு இணைய அயல்நாடான இந்தியாவே உதவ வேண்டும்

-கிளிநொச்சி நிருபர்- வருகின்ற மே 1 ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று ஊர்வலமாக சென்று எமது நிலையை அரசுக்கு உணர்த்த வேண்டும் என கரைச்சி பிரதேச சபை…
Read More...

உங்கள் போராட்டத்திற்கும், எமக்கும் என்ன சம்பந்தம்? – தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் கேள்வி

-மன்னார் நிருபர்- சிங்களவர்கள் தமிழர்களை எதிரிகளாகவும், விரோதிகளாகவும் நோக்கியதாலேயே தமிழர்கள் சிங்கள தேசத்தை அயல்நாடாக உணர்ந்தனர். உண்மையும், நீதியும், சத்தியமும் அறவுணர்வும்…
Read More...

ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- இன்று புதன்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலத்தில் ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை – ரிஷாட் பதியுதீன்

-மன்னார் நிருபர்- மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More...

யாழ். மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட குழு பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

-யாழ் நிருபர்- யாழ்.மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ்…
Read More...

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான காரியாலய சீருடைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தின் சேவைகளை வினைத்திறனாகவும், இலகுவாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More...

மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

-நுவரெலியா நிருபர்- மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரணியாக வந்தனர்.…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க பணிப்பகிஷ்கரிப்பு ஊடக அறிக்கை

-கல்முனை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கிணங்க, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று  முன்னெடுக்கும் ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு…
Read More...

அனைத்து வாகன சாரதிகளும் இணைந்து பசறையில் பாரிய ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- முச்சக்கரவண்டி சாரதிகளும் வாகன சாரதிகளும் இணைந்து இன்று புதன்கிழமை பசறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். பசறை பேருந்து…
Read More...