முகக்கவசம் அணிவது தொடர்பில் மீளாய்வு

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 15 பேர்…
Read More...

வீடு உடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று…
Read More...

எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

தற்போது கிடைத்துள்ள எரிபொருளுக்கு மேலதிகமாக விமான எரிபொருள் மற்றும் மற்றுமொரு தொகை டீசல் என்பன தரையிறக்கப்பட்டுள்ளன. போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால் விநியோகத்துக்கு…
Read More...

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார்

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர்…
Read More...

வீடு உடைத்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையிட்ட இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

இன்றோடு மூன்று வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில்,…
Read More...

அரசாங்கத்திற்கு மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பு

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரும்…
Read More...

ஊரடங்கு உத்தரவு தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More...

மலையகத்தில் பல இடங்களில் ஒப்பாரி வைத்து போராட்டம் : போக்குவரத்து ஸ்தம்பிதம்

-நுவரெலியா நிருபர்- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று…
Read More...

தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம்

-யாழ் நிருபர்- தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய, மாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…
Read More...