நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பான பரிந்துரை கையளிப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள்…
Read More...

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு : நாளை போராட்டம்

-யாழ் நிருபர்- வடமாகாண ஆசிரியர் இடமாற்றத்தை போது இடம்பெற்ற முறைகேடுகளுக்கு நீதிகோரி நாளை  வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது. வடமாகாண கல்விப்…
Read More...

“வடக்கின் பெரும்போர்” பெருந்துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்

-யாழ் நிருபர்- வடக்கின் பெரும்போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் பெருந்துடுப்பாட்ட போட்டி இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…
Read More...

ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள்

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் கழிந்துள்ள நிலையில்,நாடளாவிய ரீதியில் விஷேட பிரார்த்தனைகளள், அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், காலிமுகத்திடலில்…
Read More...

இன்று முதல் மீண்டும் அமுல்

பொது இடங்களில் முகக்கவசம்  அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுப்போக்குவரத்தின் போது அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும்…
Read More...

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்.

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை காலை அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின் சபையின் 48 வது…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

ரம்புக்கனை சம்பவம் ; மூன்று உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போதான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் சுயாதீனமாக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதை உறுதிப்படுத்த…
Read More...

வீதி மறித்து போராட்டம் நடை பவணியில் சுற்றுலாப்பயணிகள்

லிந்துலை பகுதியில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தி வாகனங்களில் பயணங்களை மேற்கொண்ட வெளிநாட்டுச்…
Read More...

திட்டமிட்டப்படி பரீட்சைகள் இடம்பெறும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...