காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக றிம்ஷியா அர்சாட் நியமனம்

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடந்த 08 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றி வந்த றிம்ஷியா அர்சாட் கடந்த திங்கட்கிழமை முதல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம்…
Read More...

இயற்கையோடு இணைந்த மழலை பூங்கா திறந்து வைப்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ்.வெத்திலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக அமைக்கப்பட்ட  இயற்கையோடு இணைந்ததாக மழலை பூங்காவை யாழ்.மாவட்ட படைமுகாம்களின்…
Read More...

தொழிற்சங்க போராட்டங்களில் மலையக தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள ஏற்பாடு

-நுவரெலியா நிருபர்- 28ம் திகதி நடைபெறுகின்ற தொழிற்சங்க போராட்டங்களில் மலையக தொழிற்சங்கங்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் …
Read More...

மன்னார் மனிதப் புதைகுழி மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது

-மன்னார் நிருபர்- மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம்…
Read More...

அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More...

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச்…
Read More...

இலங்கைக்கு உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று…
Read More...

28ஆம் திகதி மரக்கறி விநியோகம் இல்லை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் வியாழக்கிழமை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம்…
Read More...

எலான் வசமானது டுவிட்டர்

டுவிட்டா் நிறுவனத்தை டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்வது  முடிவானது. இது தொடா்பாக டுவிட்டா் – எலான் மஸ்க் இடையே பேச்சுவாா்த்தை…
Read More...

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்து விலைகளில் திருத்தம்

இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய இந்த…
Read More...