பீஜிங்கில் மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனை

21 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பீஜிங்கில் இன்று சனிக்கிழமை    மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவின் குவாங்சோ நகரில் அனைத்து…
Read More...

 நாளை காலி முகத்திடலுக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை 

தொழிலாளர் தினமான நாளை ஞாயிற்றுக்கிழமை காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமென போராட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்…
Read More...

யாழ்.முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-யாழ் நிருபர்- முஸ்லிம் வர்த்தகர்களின் நிதி அனுசரணையில், யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வானது இன்று யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளக…
Read More...

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் – யாழ்.மாநகர முதல்வர் இடையே கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிற்கும் இடையில் கலந்துரையாடல்…
Read More...

யாழில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் பொலிஸாரிடம் சிக்கினார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும், மாவட்ட பொறுப்பதிகாரியின் பணிப்பிற்கு அமைவாகவும், பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான…
Read More...

தமிழக பா.ஜா.க தலைவர் இலங்கை வருகை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜா.க தலைவர் அண்ணாமலை இலங்கை வந்துள்ளார். மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்,…
Read More...

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 13 பேர் யாழில் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக இந்தியா செல்வதற்கு முயன்ற திருகோணமலையை  சேர்ந்த 13 பேர் நேற்றிரவு யாழ்.வளலாய் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
Read More...

மே 1ம் திகதியை துன்பியல் நாளாக கடைபிடிக்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முடிவு

-யாழ் நிருபர்- 2022 மே 1 ம் திகதியை துன்பியல் நாளாக கடைபிடிப்பதாக தெரிவித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், உலகத் தொழிலாளர்…
Read More...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய முதலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நேற்று இறந்த நிலையில் முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முதலை இறந்தது தொடர்பில் மக்கள் மத்தியில் மிகவும் அச்சநிலை…
Read More...

355 பேரின் ஆசிரிய நியமனம் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் – கல்வி அமைச்சின் செயலாளர்

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கல்வியற் கல்லூரியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைத்தமை எமக்குத் கிடைத்த…
Read More...