தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை  பல கட்சிகளின் பேரணிகள் இடம்பெறவுள்ளதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நுகேகொடை…
Read More...

இன்று தொழிலாளர் தினம்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு…
Read More...

ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் கலந்துரையாடல்

-யாழ் நிரபர்- ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில்…
Read More...

மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கு பேரவையின் ஆதரவுடன் பேசாலை மீனவ கூட்டுறவு சங்கம், விக்ரரிஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் பேராதரவுடன் வெற்றியின்…
Read More...

ராகலையில் இருந்து காலி முகத்திடலை நோக்கி நடைபயணம் ஆரம்பம்

-நுவரெலியா நிருபர்- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெறுக்கடியான நிலைக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், உரம் பொருளாதாரம் , எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற…
Read More...

களவாடப்பட்ட தங்கச்சங்கிலிகள் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கடந்த மாதம் இரு வேறு திகதிகளில் களவாடப்பட்ட தங்கச் சங்கிலிகள் 2 இரண்டு புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை புலனாய்வுப்பிரிவினருக்கு…
Read More...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு பாய்ந்து விபத்து

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை - காங்கேசன்துறை வீதியில் பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மதகுடன் மோதி…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ…
Read More...

மட்டு. மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மீராவோடை…
Read More...

பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும்,…
Read More...