10 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 32 வயது இளைஞன் கைது

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி…
Read More...

கடற்தொழிலாளர் சங்கத் தலைவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து

-யாழ் நிருபர்- வடமராட்சி கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று…
Read More...

மின்சார தடை இல்லை

இன்றைய தினம் மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களிலேயே மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தினம் மற்றும் நோன்பு பெருநாள் ஆகியவற்றை…
Read More...

லண்டனில் ‘கோட்டாகோகம’

இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பாராளுமன்றத்துக்கு முன்பாக 'கோட்டாகோகம' கிளையை அமைத்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி…
Read More...

‘நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியான தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் ‘

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும்  மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

இன்றைய காலநிலை- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. ஊவா மற்றும் மத்திய…
Read More...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை  பல கட்சிகளின் பேரணிகள் இடம்பெறவுள்ளதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நுகேகொடை…
Read More...

இன்று தொழிலாளர் தினம்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு…
Read More...

ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் கலந்துரையாடல்

-யாழ் நிரபர்- ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில்…
Read More...

மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கு பேரவையின் ஆதரவுடன் பேசாலை மீனவ கூட்டுறவு சங்கம், விக்ரரிஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் பேராதரவுடன் வெற்றியின்…
Read More...