பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் – த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட…
Read More...

அம்பாறை ரஹ்மத் பவுண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் குடிநீர் வசதிகள், பாலம் அமைத்தல், கல்விக்கு உதவுதல், ஏழைகளுக்கு இல்லிடமமைத்தல் உட்பட பல…
Read More...

இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் பார்வையிட்டார்

-பதுளை நிருபர்- இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாமலை நேற்று…
Read More...

உயிரிழந்தவரை அடையாளம் காண உதவி கோரும் மட்டு.பொலிஸார்

மரணித்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நாடியுள்ளனர். மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 ஆம் திகதி காலை 7.30…
Read More...

பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ் விஜயம்

-யாழ் நிருபர்- பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்.நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் குடாநாட்டு பயணத்தை ஆரம்பித்தார். இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் ஆலய…
Read More...

நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகிப்பதில் தாமதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சுமார் பத்து இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம்…
Read More...

ஜனாதிபதி தலைமையில் இன்று விஷேட கலந்துரையாடல்

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் கைது

குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நபர்…
Read More...

ஆவா குழுவைச் சேர்ந்த 16 பேர் கைது

வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...