பாடசாலைக்கு தீ வைத்த 7, 12 வயது மாணவர்கள் கைது

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில்…
Read More...

சாய்ந்தமருதில் இரவில் வீசும் பலத்த துர்நாற்றம் : சுகாதாரத்துறை கண்டறியமுடியாத மர்மம் என்ன?

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…
Read More...

யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More...

வெண்கரம் அமைப்பினால் யாழ்.கொட்டடியில் கற்கை நெறிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய…
Read More...

3 வயது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்- வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இரட்டை…
Read More...

பேருந்தும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்து

-பதுளை நிருபர்- வெள்ளவெல பகுதியில் பிபிலையிலிருந்து பதுளைக்கு சென்று கொண்டிருந்த பிபிலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், பசறை பகுதியிலிருந்து லுணுகலை நோக்கி…
Read More...

இந்திய பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் சர்வதேச இந்துமதபீடம் நன்றி தெரிவிப்பு

இலங்கை நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். அவர்களது சிரமங்களை போக்குவதற்காக தமிழ் நாடு அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More...

இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது : இரு படகோட்டிகளும் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக, 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று…
Read More...

டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

இலங்கையில் பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 370 ரூபாயாக பதிவாகி உள்ளது. BOC – Rs. 366 People’s Bank – Rs. 359 Sampath Bank – Rs. 370…
Read More...