பரிசோதனைகளில் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லை

தரமற்ற கலப்படம் உள்ள எரிபொருளை சிபெட்கோ நிறுவனம் விநியோகிப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி  பரவி வருகின்றது. இந்நிலையில், குறித்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள குருநாகல் - நாரம்மல…
Read More...

இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை பிரகடனம்

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் ஆகும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More...

23 வருடங்களின் பின்னர் பாரிய வீழ்ச்சி

உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக  புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய…
Read More...

தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை…
Read More...

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை

இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு
Read More...

இராஜினாமா செய்யத் தயார் – அறிவித்தார் மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை  மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்

தியத்த உயனவில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார். பாராளுமன்ற…
Read More...

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் இராஜினாமா

பிரதி சபாநாயகராக நேற்று வியாழக்கிழமை  தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பிலான அவரது இராஜினாமா…
Read More...

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று,வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய…
Read More...

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை

-மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலக கோரியும் சுமார்…
Read More...