சீமெந்து தொழிற்சாலை தீ

ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை…
Read More...

அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து

நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம்…
Read More...

ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழர்

வெளிநாட்டில் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார். அபுதாபியில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பலருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.…
Read More...

திங்கள் முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை சாதாரண சேவையின் கீழ் (ஒருநாள் சேவை தவிர) திங்கட்கிழமை  முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்…
Read More...

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு?

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற போலியான செய்திகளை…
Read More...

குளவி கொட்டுக்கு உள்ளாகி 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ மோரா மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட…
Read More...

2021 இறுதிவரை கொரோனாவினால் 15 மில்லியன் மக்கள் பலி

உலகளவில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொவிட் தொற்றுநோயால் இறந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர்…
Read More...

மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவு

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More...

பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More...