இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணிக் கச்சேரி

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக பராமரித்து, குடியிருந்து வரும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி…
Read More...

பிரதமரின் இராஜினாமா தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read More...

நாடளாவிய ஊரடங்கு சட்டம் நீடிப்பு

நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு…
Read More...

ஊரடங்குச் சட்டம் புதன்கிழமை வரை தொடராக நீடிப்பு

இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு நீக்கப்படும்.
Read More...

இலங்கையின் நிலைமை ; அமெரிக்கா கவலை

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

மகிந்தவின் பூர்வீக இல்லம் தீக்கிரை ; நினைவுச்சின்னங்களும் அழிப்பு

ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  குருநாகலிலுள்ள இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது…
Read More...

சேதமாக்கப்படும் எவென்ரா கார்டன் ஹோட்டல்

நீர்கொழும்பில் உள்ள எவென்ரா கார்டன் ஹோட்டல் மற்றும் அதன் சொத்துக்கள் பல ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Read More...

காலை 7 மணிவரை நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள்

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிமுதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

வீரகெட்டிய துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

வீரகெட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில்…
Read More...