‘நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்’

நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை.   இந்த சவாலை நான் நாட்டிற்காகவே…
Read More...

நாளை மீண்டும் மின்வெட்டு

நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை…
Read More...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று திங்கட்கிழமை இரவு 11…
Read More...

ராஐபக்ஷக்களை துரத்தும் மக்களின் குறிக்கோள் ரணிலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்விக்கு…
Read More...

ஏறாவூர் வன்முறைகள் தொடர்பில் 12 பேர் கைது

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வன்முறைகளில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட 12 பேரை இன்று திங்கட்கிழமை  கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார்…
Read More...

சுயாதீன எம்.பிக்கள் குழு பிரதமருக்கு ஆதரவு

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது. பிரதமருடனான…
Read More...

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு  8 மணி முதல்  நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி…
Read More...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது

-மன்னார் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்று திங்கட்கிழமை மன்னாரை வந்தடைந்தது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால்…
Read More...

கலவரத்தை திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு…
Read More...

காலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள், நாடளாவிய ரீதியில் பொது…
Read More...