ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 17 ஆம் திகதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை மீது பாராளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம்…
Read More...

இன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 2022-2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
Read More...

பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க

பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க,   கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். சமன் ஏக்கநாயக்க,…
Read More...

17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம்…
Read More...

புதிய பிரதமருடன் இணைந்து செயற்பட தயார்

இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை…
Read More...

சஜித்தின் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுப்பிய பதில்

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ரணில்…
Read More...

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்

நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண பாடசாலைகள் காலை 7.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி…
Read More...

நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More...

மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார். நாட்டில்…
Read More...