அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி வீழ்ச்சி

இன்று வெள்ளிக்கிழமை உரிமம் பெற்ற பல வணிக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப்…
Read More...

‘நான் உயிருடனே உள்ளேன்’ – நித்யானந்தா

தான் உயிருடனே இருப்பதாகவும்இ மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வழக்கம்போல் செயல்பட சில காலம் பிடிக்கும் என்றும் நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சையில் சிக்கிய…
Read More...

‘கோட்டாகோகம’ அப்படியே தொடரட்டும்

'கோட்டாகோகம' போராட்டம் அப்படியே தொடர வேண்டுமென கூறிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது எவ்விதமான பொலிஸ் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும்…
Read More...

அல்-ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

பலஸ்தீனிய அமெரிக்கரான அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள்…
Read More...

எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலை தொடர்பான எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, தென்மேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…
Read More...

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

இலங்கையில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சியும்…
Read More...

ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 17 ஆம் திகதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை மீது பாராளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம்…
Read More...

இன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 2022-2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
Read More...

பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க

பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க,   கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். சமன் ஏக்கநாயக்க,…
Read More...

17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை

க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம்…
Read More...