பாராளுமன்றத்தில் ரணிலின் காலை இழுத்து விட நாம் விரும்பவில்லை – மனோ கணேசன்

-கல்முனை நிருபர்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசில் பங்குபெற எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார், நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம், என தமிழ் முற்போக்கு…
Read More...

மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி திருட்டு

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி நேற்று வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளது. குறித்த மாணவன் திருநெல்வேலி பகுதியில் வாடகை வீடொன்றில்…
Read More...

மின்கட்டணம் அதிகரிக்கப்படுகின்றதா?

மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால் இலங்கை மின்சார சபை சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க…
Read More...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த சாரதி ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சீதுவ, முத்துவடிய, குஸ்வல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம்…
Read More...

ஜன்னலை உடைத்து தங்கச்சங்கிலியை அறுத்த கொள்ளை கும்பல்

-யாழ் நிருபர்- யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை…
Read More...

மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருக்கும் சாரதிகள் கடும் விசனம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குறித்த எரிபொருள் நிரப்பு…
Read More...

இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

நாட்டின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை மழை பெய்யக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, தென்மேல், மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

மாலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணிக்கு மீள…
Read More...

30 இலட்சம் நகை திருட்டு : பெண் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- மானிப்பாயில் 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு…
Read More...

பிரதமாரால் நான்கு குழுக்கள் நியமனம்

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன்,  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு நான்கு விசேட குழுக்களை இலங்கை பிரதமர் ரணில்…
Read More...