கலவரத்தை திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு…
Read More...

காலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள், நாடளாவிய ரீதியில் பொது…
Read More...

வடகொரியாவில் அதிகரிக்கும் கொவிட் தொற்று : மேலும் 15 பேர் பலி

வடகொரியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அந்நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின்…
Read More...

வாகன சாரதிகளுக்கு காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள கோரிக்கை

நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள்  சரக்கு கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்துள்ள நிலையில், மேலும் 03 கப்பல்கள் இந்திய கடன் உதவியில் அடுத்த 2 வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ளது. அதன்பின்,…
Read More...

மகிந்த ராஜபக்சவின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ள நாய்க்குட்டிகள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த மூன்று நாய்க்குட்டிகள் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில்…
Read More...

மொரட்டுவை நகர சபை ஊழியர் கைது

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் இவர்…
Read More...

கனேடிய தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இந்த…
Read More...

இன்றைய வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்…
Read More...

47 ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது

உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவை மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே…
Read More...

பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் முதல் உரை…
Read More...