தாய்ப்பாலை விற்கும் இளம் தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா என்ற இளம் தாய் தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து, தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அமெரிக்காவில்…
Read More...

விநியோக நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படும்

வழமையான பெற்றோல் விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தொன் கணக்கிலான…
Read More...

கனி மீது வாள்வெட்டு தாக்குதல்

ஆவா குழுவைச் சேர்ந்த  அளவெட்டி " கனி " என்பவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றிருந்த இவரை பின்தொடர்ந்து ,…
Read More...

நான்கு மாதத்தில் மாத்திரம் 12 இலட்ச ரூபா தண்டப்பணமாக அறவீடு

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் 12 இலட்ச ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக, நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவர்…
Read More...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

-நுவரெலியா நிருபர்- நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன்…
Read More...

அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு விரைவில்

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தீர்மானித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More...

புதிய பிரதமராக எலிசபெத் போா்ன்

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் (61)  நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவா். பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2ஆவது முறையாகத்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட…
Read More...

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R,…
Read More...