10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி

ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் சிக்கி 5…
Read More...

சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கட்கிழமை இரவு இக்கைது…
Read More...

“திரிபோஷா” தொழிற்சாலைக்கு பூட்டு

அரசாங்கத்திற்கு சொந்தமான 'திரிபோஷா' தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே 09 ஆந்…
Read More...

முதலாவது கிலோமீற்றருக்கு 90 ரூபா?

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும், இரண்டாவது…
Read More...

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய பேருந்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More...

இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

இன்று செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால், பொதுமக்கள் விற்பனை நிலையங்களில் எரிவாயுவிற்காக காத்திருக்க வேண்டாம், என கோரிக்கை…
Read More...

இன்றைய மின்வெட்டு நேரம் குறைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக…
Read More...

புதிதாக பதியேற்ற அமைச்சர்கள் ஒரே பார்வையில்…

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.…
Read More...

ஊழியரின் மோதிர விரலை கடித்து குதறிய சிங்கம்

ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது…
Read More...