ஜூன் முதல் கோழி இறைச்சி ஏற்றுமதியை நிறுத்த திட்டம்

கோழி இறைச்சி ஏற்றுமதியை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நிறுத்துவதாக மலேசியா அறிவித்துள்ளது. மலேஷியாவில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாலேயே இந்நடவடிக்கை…
Read More...

2 மில்லியனை நன்கொடையாக வழங்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

நாட்டின் சுகாதார துறைக்கு உதவும் வகையில், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.…
Read More...

நாளைய மின்வெட்டு விபரம்

நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை அமுல்ப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு விபரம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டிய பகுதியில்…
Read More...

நாளை சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது

லிட்ரோ சமையல் எரிவாயு நாளை வியாழக்கிழமை  சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.…
Read More...

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யவில்லை

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள்.…
Read More...

அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம்

அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அரச ஊழியர்களை…
Read More...

அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்?

கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் இப்ராஹிம் பிணையில் விடுதலை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர், இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக,…
Read More...

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்பு : 137 பேர் கைது

பொலிஸாரினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...