தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறும், என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா…
Read More...

இலங்கைக்கு ஆதரவளிப்பதை IMF உறுதிப்படுத்தியுள்ளது

தற்போதுள்ள நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதிய ஆதரவு வேலைத்திட்டத்தின் கீழ்…
Read More...

வாகனங்களை கண்காணிக்க புதிய செயலி

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிக்கவும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக,…
Read More...

ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் சந்திப்பு

-வாழைச்சேனை நிருபர்- புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர்  சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சு அலுவலகத்தில் நடந்த…
Read More...

கல்முனையில் சீன தூதரகத்தினால் விளையாட்டு உபகரணங்களும், உலருணவுகளும் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக…
Read More...

மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக , கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார…
Read More...

மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதுண்டு விபத்து : ஒருவர் உயிரிழப்பு

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாங்குளம் பதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த…
Read More...

நாளையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

நாளை வெள்ளிக்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில்…
Read More...

உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, உணவு, எரிசக்தி மற்றும் உரம் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம், உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.…
Read More...

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உடனடியாக அதிகரிக்க தீர்மானம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ளும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர்…
Read More...