நாளை முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்

50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடையவிருந்த 3,500…
Read More...

ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது

ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான இவர், கொம்பனித்தெரு…
Read More...

“பொலித்தீன் பாவனையற்ற பிரதேசமாக மாற்ற ஓன்றினைவோம்” எனும் தொனிப்பொருளில் பாரிய…

-வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பகுதியை பொலித்தீன் பாவனையற்ற பிரதேச மாக மாற்ற ஓன்றினைவோம் எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டமொன்று…
Read More...

நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருள் நிலவரம்: அமைச்சர் தகவல்

இலங்கையில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று திங்கட்கிழமை விபரங்களை வெளியிட்டுள்ளார். மே 30, 2022 மதியம் 12.10 மணி நிலவரப்படி பெட்ரோல்…
Read More...

மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் மன்னார் கழகம் வெற்றிக் கேடயத்தை தனதாக்கியது

-மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனம்…
Read More...

சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது : கொலையாளி சிறுமியின் உறவினர்

சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை - அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந் நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு…
Read More...

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

பண்டாரகம, அட்டாளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்:-…
Read More...

21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை

21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை, என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை…
Read More...

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

நாட்டில் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 77 சதமாகவும்,…
Read More...