ஹப்புத்தலையில் 10 நாட்களுக்கு பின் இன்று மண்ணெண்ணை வழங்கப்பட்டது

-பதுளை நிருபர்- நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடால் மக்கள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில்,…
Read More...

மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதியும், 3ஆம் திகதியும், 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறும், என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, ஜூன் 4ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின்…
Read More...

உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ள அம்பாறை சிறுமி

அம்பாறை மாவட்டத்தின் மின்ஹத் லமி என்ற சிறுமி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன்…
Read More...

நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, அத்தனகலு, கிங், களனி, நில்வளா, களு ஆகிய…
Read More...

கல்முனையில் மண்ணெண்ணெய் பெற மக்கள் நீண்ட வரிசை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச்…
Read More...

பசறையில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பின் போது 13 பேர் கைது

-பதுளை நிருபர்- பசறை பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பின் போது 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி…
Read More...

உண்பதற்கே வழியில்லாமல் இருக்கும் எங்களை தொடர்ந்தும் அச்சுறுத்தாதீர்கள் – இலங்கை தமிழர்…

-யாழ் நிருபர்- ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களை நசுக்குவதை விட்டுவிட்டு அப்போராட்டங்களுக்கான தீர்வை வழங்க முயற்சி செய்யுங்கள்இ உண்பதற்கே வழியில்லாமல் இருக்கும் எங்களை தொடர்ந்தும்…
Read More...

பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியானது

புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. சம்பள ஊதியம் பிரச்சினை…
Read More...

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபவணி

-மன்னார் நிருபர் உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று செவ்வாய்க்கிழமை முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விழிப்புணர்வு நடைபவணி இடம் பெற்றது. முசலி சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...