பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் உயிரிழப்பு

பாணந்துறை - நிர்மலா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி  ஒருவர்…
Read More...

பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் இருவரும் விடுதலை

மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை கம்பஹா மேல்…
Read More...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வங்காளப் புலிக்குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு வாய்ப்பு

மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த மூன்று வங்காளப் புலிக்குட்டிகள் நேற்று வியாழக்கிழமை முதல் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு…
Read More...

100 ரூபாய் பணத்திற்காக பல முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட பெண்

இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் மஹிரகல பிரதேசத்தில் 100 ரூபாய் பணத்திற்காக பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More...

அனைத்துக் கட்சித் தலைவர்கள் – பிரதமர் இடையில் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரசியலமைப்பின் 21வது திருத்தம்…
Read More...

சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய்

-கல்முனை நிருபர்- மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு…
Read More...

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

இன்று வெள்ளிக்கிழமையுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக, லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நாடளாவிய ரீதியில் 16,000 வீட்டு சமையல்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை மழையுடனான வானிலை நிலவும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில்…
Read More...

மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சி

உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை நேற்று வியாழக்கிழமை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 31 ஆம் திகதி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 124.24 டொலர்…
Read More...