லாப்ஸ் எரிவாயு கொள்கலன் 6,000 ரூபாவிற்கு விற்பனை?

லாப்ஸ் (laugfs gas) 12.5kg எரிவாயு சிலிண்டர் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட உள்ளதாக அந் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Laugfs எரிவாயு நிறுவனத்தின் 3,000 மெற்றிக்…
Read More...

பல வீடுகளில் திருடிய மூவர் கைது

பல வீடுகளில் பல்வேறு பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், தேக்கவத்தை…
Read More...

மின் கட்டணம் அதிகரிப்பு?

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276…
Read More...

இலங்கை மீது அதிருப்தி : ரஷ்ய விமானங்கள் இடைநிறுத்தம்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் எயார்பஸ் ஏ330 (Aeroflot Airbus A330) விமானத்தை இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்ததையடுத்து, ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இலங்கைக்கான தனது விமானங்களை…
Read More...

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல்

அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 19…
Read More...

சுமந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து…
Read More...

சமுர்த்தி உற்பத்தி கிராமத்தில் இடம் பெற்ற அறுவடை விழா

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமத்தில் சமுர்த்தி உதவி திட்டத்தின் மூலமும் சுய உழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பழ வகைகள்…
Read More...

சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கடற்கரை தூய்மையாக்கல் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரும்…
Read More...

சீனா வழங்கிய மருந்து பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது. ஹொங்கொங்கில் இருந்து பி - 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் நேற்று…
Read More...

100 நாட்களை கடந்துள்ள உக்ரைன்-ரஷ்யா போர் : நாளாந்தம் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்களை கடந்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணைந்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்ததால்  ரஷ்யா கடந்த…
Read More...