ஐ.ம.சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரான்சிஸ் மகேந்திரன் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தாழங்குடாவைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும், முன்னாள் அதிபருமான பிரான்சிஸ் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி…
Read More...

பிரசன்ன ரணதுங்கவிற்கு இரண்டு வருட சிறை

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.…
Read More...

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை சூடாக்கி அதில் குளிர்காய முற்படுகின்றனர்

உணவுத் தேவைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாப்பதுவே உடனடித் தேவையாக உள்ளது, என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள்…
Read More...

நாளை பேருந்து சேவை இடம்பெறுமா?

நாளை செவ்வாய்க்கிழமை பஸ் போக்குவரத்து இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்று திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாகவும்இ கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29…
Read More...

கோயில் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

-பதுளை நிருபர்- ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது இன்று…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள வீட்டு…
Read More...

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு

அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழையுடனான வானிலை

நாட்டில் பல பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

அமைச்சரவைக் கூட்டம் இன்று : பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இன்று அமைச்சரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால்…
Read More...